மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை


மாதங்களில் நான் மார்கழி என்பது ஜகத்குருவாம் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் வாக்கு. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.


Post a Comment

புதியது பழையவை

Sports News