எம்.ஜி.ஆர் பாராட்டிய பாடலாசிரியர் முத்துலிங்கம்

 

எம்.ஜி.ஆர் பாராட்டிய 

பாடலாசிரியர் முத்துலிங்கம்


"வானமழைத் துளியாவும்

 முத்தாக மாறாது 

வண்ணமிகு  மலர்யாவும்  

உன்போல  சிரிக்காது "  - 

இதை  எழுதிய  முத்துலிங்கம்  ஐயாவை  வணங்குகிறேன். முத்துலிங்கம் அவர்கள் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று நினைக்க வைக்கிறார். அவ்வளவு தமிழ்ப் புலமையும் ஞானமும் நினைவாற்றலும் உடையவராக இருக்கிறார்.  


நன்றி : டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல்


Post a Comment

புதியது பழையவை

Sports News