பிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ......



கோவையில் உள்ள ஓட்டல் அதிபர் தனது பிறந்த ஊரான சிந்தாமணி என்ற அந்த ஊரின் பெயரை தனது ஹோட்டலுக்கு வைத்துள்ளார்.


 அதனை விரிவாக கரும்பலகையில் எழுதி வைத்துள்ளார்.





 இந்த ஹோட்டலுக்கு      கோவை         நண்பர் "தன்னம்பிக்கை "         பொறுப்பாசிரியர்                  திரு. செல்வராஜ் ,மதுரை புலவர் .                   டாக்டர் .சங்கரலிங்கம் ஆகியோருடன் நெல்லைகவிநேசன் சென்றபோது............


(9.1.2020)










Post a Comment

புதியது பழையவை

Sports News