தலைமை ஏற்கிறார் திருமிகு.இறையன்பு I.A.S.

 

 தலைமை ஏற்கிறார்

 திருமிகு.இறையன்பு I.A.S.


நல்ல தலைவருக்கு அழகு --சிறந்த பண்பு,பகுத்தறிவு,கல்வியறிவு,அடக்கம்,அமைதி,நல்சிந்தனை,நற்பண்பு,நல்லெழுக்கம், மனிதநேயம், நிர்வாகத்திறமை என்று அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம் .

இத்தனை தகுதிகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட ஒருவருக்கு மிகச்சிறந்த உயரிய பதவி சரியான நேரத்தில்.....,

 தமிழனுக்கு கிடைத்த முதல்மரியாதை.

திருமிகு .இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களது பணி சிறக்க நெல்லை கவிநேசன் டாட் .காம் வாழ்த்துகிறது.


Post a Comment

புதியது பழையவை

Sports News