சிவபுராணம் - Sivapuranam

 சிவபுராணம் - Sivapuranam


பாடல்       : சிவபுராணம்

ஆல்பம்    : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் -  திருநீற்று பதிகம்

இசை        : சிவபுராணம்  DV ரமணி

வீடியோ  : கதிரவன் கிருஷ்ணன்

தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்


சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். 

"திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. 

அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. 

மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.


Post a Comment

புதியது பழையவை

Sports News