தாயே இருக்கன்குடி மாரி

 தாயே இருக்கன்குடி மாரி


அகிலத்தைக் காக்கும் அன்னை இருக்கன்குடி மாரி.ஆடியில் தேடிவரும் சனங்கள் கோடி.நல்லவர்களை அவள் தாயாக உடனிருந்து காப்பாள்.சோதனைகளை சாதனையாக மாற்ற துணை புரிபவள் என்தாய் இருக்கன்குடி மாரி.பாமாலை சூட்டுகிறேன். 

இயற்றிப்பாடியவர்

 முனைவர் ஆ.சந்திரபுஷ்பம்.


Post a Comment

புதியது பழையவை

Sports News