நெல்லை புத்தகத் திருவிழா-2020
=
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWEc48sYJaPl3FuifU3HX8kO-V1oYoEI2nekeCfo8TdpOykZ_bVuqHKSNkHGvSIa48-MZwsJpSRLpL-6YlmFt5cCepcUIyvTq43OzxjRvKJvq713aPj7aPDGrFNV-M3XMaFzFmrEbG9CI/s400/2.jpg)
நெல்லைப் புத்தகத் திருவிழா-2020அழைப்பிதழ் இன்று 28.01.2020-வெளியிடப்பட்டது.
நெல்லையில் நான்காவது புத்தகத் திருவிழா அழைப்பிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட,முதல் பிரதியை சாகித்திய அகாதமி விருதாளர் சோ.தர்மன் பெற்றுக்கொண்டார்.
பிப்ரவரி 1 முதல் 10 முடிய நடக்கும் இத்திருவிழாவில் 8-ஆம் நாளன்று (08.02.2020)மாலை 5.00மணியளவில் எனது கவிதை நூல் வெளியிடப்படுகிறது.
வாங்க...
படிப்போம்...
படைப்போம்.
கவிஞர் பேரா நெல்லை.
கருத்துரையிடுக